குளற்று நீர் பாசனத்திற்கும் மற்ற உப்யோகங்களுக்கும் உதவி வருகிறது. வளமான வயல்களில், ஆனைக்கொம்பன்,சம்பா நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. வயல்களில் நெல் அறுவடை ஆனதும் சாக்கு மூட்டைகளில் எடுத்து வந்து நில சொந்தக்காரர் வீட்டு வாயிலில் கொட்டி மரக்கால் அள்வையால் அள்ந்து எடுத்துச் சென்று கலஞ்சியத்தில் கொட்டுவார்கள்." காந்தி மதி யாம், ரெண்டுயாம்"என்று ராகத்துடன் நெல்லை அளப்பதை கேட்க இனிமையாக இருக்கும். எண்ணீக்கையை ஆரம்பிக்கையில் ஒன்று என்று சொல்லாமல் காந்திமதி அம்மன் பெயரைச் சொல்லுவார்கள்
(thodarum.)
No comments:
Post a Comment